Page 6 of 14
மறுதினம் காலையில் சரவணன் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து வந்த போதும் அவள் அங்கேயே தான் இருந்தாள்.
சரவணனுக்கு அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்ப்பது கடினமாக இருந்தது. தன்னையும் மீறி மனைவி மீது பரிவு தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் போறேன்...” என்ற கல்பனா, விடு விடு என வாசல் நோக்கி நடந்தாள்...
அம்மா அம்மா என்ற குழந்தைகளின் அழுகை அவளின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது...
கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைக்கவும் தோன்றாமல் இலக்கின்றி நடந்தாள்...