Page 7 of 14
எத்தனை நேரம் நடந்தாளோ அவளுக்கே தெரியாது! இறுதியில் ஓய்ந்து போய் ஒரு ஆட்டோவை பிடித்து அண்ணன் கண்ணன் வீட்டை அடைந்தாள். அது அவர்கள் இருவரும் வளர்ந்த வீடு தான்... பெற்றோருக்கு பின் இப்போது கண்ணன் வீடாக மாறி போயிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
அவரால அவளை விட முடியாதாம்! என்னால அவர் கூட அப்படி வாழ முடியாது!”
“பசங்களையும் நினைச்சு பார்க்கனுமே கல்பனா! நீ பேசினீயா அவங்க கிட்ட”
“ம்ம்ம்! ரம்யா போனில பேசினேன்”
“சரி நான் சரவணனோட அம்மாட்ட பேசுறேன்”