''எதோ இந்த அளவில பார்த்துக்க ஒரு ஜீவானாவது இருக்குதேனு நினைக்க வேண்டியது தான் ''என்று தாரா முடிக்க
''அதுவும் சரிதான் ''என்று அவரும் ஒத்துக் கொண்டார் .
தொடர்ந்த நாட்களில் சுற்று சுவர் வேலை முடிந்தது ,பின் பக்கத்துக்கு ஒரு கேட்டுடன் இருந்த சுவரில் ,கூடுதலாக அழகிய ஓவியங்கள் வரையபட்ருந்தது !
அவை வெறும் வண்ண ஓவியங்களாக இல்லாமல் ,பசங்களை நல் வழிபடுத்தும் வண்ணம் இருந்தது .
குப்பையை கூடையில் போடுவது ,செடி வளர்ப்பது ,சுத்தமான நேர்த்தியான உடை அணிவது போன்றவற்றை கற்பிப்பது போன்ற ஓவியங்கள் இருந்தன .
வேலை முழுமை அடைந்தவுடன் ,தேர்தெடுத்த ஓர் நல்ல நாளில் ,ஊர் பெரியவர் ,முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவர் ,அதை முறையே திறந்து வைக்க ,மக
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 05
{kunena_discuss:1152}