(Reading time: 20 - 40 minutes)

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 08 - சசிரேகா

Aathibanin kaadhali

வெண்பா பனைமர காடுக்கு செல்லும் பாதையில் ஆதிராவை அழைத்துக்கொண்டு சென்றாள்.

போகும் வழியெங்கும் இருவரும் ஊரைப்பற்றியும் அங்கிருப்பவர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே பனை மரங்கள் சூழ்ந்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அங்கு ஏகப்பட்ட பனைமரங்கள் இருந்தது. தூரத்தில் கருப்பட்டி செய்யும் பேக்டரி ஒன்றும் இருந்தது.

அதிலிருந்து ஒருவிதமான புதிய வாசனை வர வெண்பாவிடம் அதைப் பற்றி என்னவென்று ஆதிரா கேட்டாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

”அதுவும் ஜூஸ்தானே அப்புறமென்ன அத்தான்”  என சொல்ல சொல்ல கேட்காமல் அங்கு ஓரிடத்தில் தனியாக வைத்திருந்த பதனீர் பானையை தேடிபிடித்து அவளே 5 டம்ளர்கள் குடித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.