(Reading time: 20 - 40 minutes)

ஆதிபனுக்கு நிறைய வேலைகள் இருந்ததால் அவன் சுற்றும் முற்றும் பார்க்காமல் இருந்தான்

அதனால் தூரத்திலிருந்து தன்னையே உத்து உத்து பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவின் பார்வையை கூட அவனால் கவனிக்க முடியவில்லை.

வேலைக்காரர்களில் ஒருவர் அவனிடம் வந்து

”சின்னய்யா இன்னும் 1 மாசத்துல என் பொண்ணுக்கு கல்யாணம் வைச்சிருக்கேன்” என தயங்கி தயங்கி கேட்க

ஆதிபனும் பரதனை

...
This story is now available on Chillzee KiMo.
...

பா.

”நீ வர்ற வா” என அவளை இழுத்துக் கொண்டு செல்லவும் அதைப்பார்த்த ஆதிபன் பெருமூச்சுவிட்டான்.

அவர்களை ஒருவழியாக அங்கிருந்து அனுப்பிவிட்டு வந்த தன் தம்பி பரதனை பெருமையாக பார்த்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.