Page 2 of 6
அதிகமாக குடித்ததால் அவளுக்கு லேசாக மயக்கம் வந்தது. அதைப் பார்த்த பரதனும் திலீபனும் பதறிப்போய் ஆதிபனிடம்
”அண்ணா என்ன ஆச்சு அண்ணிக்கு”
”வாயை மூடுங்கடா எப்ப பார்த்தாலும் அவளை அண்ணின்னு சொல்லாதீங்க அவளை பாரு வேண்டாம்னு சொன்னாலும் கேட்காம நிறைய கள்ளு குடிச்சிட்டா.
இவளை இங்க யாராவது இப்படி பார்த்தா என்னைதான் தப்பா நினைப்பாங்க பரதா நீ அவளை வீட்டுக்கு கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நிலையில் தள்ளாடிய வண்ணம் இருந்ததால் பொறுமை இழந்த ஆதிபனோ அக்கம் பக்கம் பார்த்து விட்டு காருக்கு அருகில் வந்து ஆதிராவை அப்படியே தன் இரண்டு கைகளில் ஏந்திக்கொண்டு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.