(Reading time: 13 - 26 minutes)

அவன் நன்றாக இருந்த போது அவனைத்தான் கட்டிக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்த சுருதி என்னவானாள்?

மகனது உண்மை நிலையைப் பற்றி சொல்லி அதன் பிறகு தென்றல் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருந்தால் அவரால் அதை சந்தோசமாக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்.

ஆனால் அவளிடம் எந்த உண்மையையும் சொல்ல விடாது தடுத்துவிட்டு இப்போது அவளையே மருமகளாக ஏற்றுக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

அவளிடம் இதுவரை அவர் உண்மையைச் சொல்லாமலேதான் திருமணப் பேச்சை எடுத்திருக்கிறார் என்று அவளுக்குத் தோன்றியது.

உண்மை தெரியாமல் இப்போது அவள் திருமணத்திற்குச் சம்மதிச்சிருக்கலாம்.

பிற்பாடு தெரிய வரும்போது அவரது மகனின் நிலை.

தென்றல் அவன் கூட சந்தோசமாக வாழ்வாளா?

அவளது வாழ்வும் மகனது வாழ்வும் கேள்விக்குறியாகும்

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டார்.

அவளாலும் அவனை முழுமையாக இழக்க முடியாது என்று தோன்றியது.

எப்படியும் போகப் போக தனது குணம் புரிந்து மாமியார் ஏற்றுக்கொள்வார் என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டாள்.

அன்பு இல்லத்திற்கு அழைத்துச்சென்று நிர்மலா அம்மாவிடம் பேசியபோது அவருக்கு எதுவும் சரியாகப்படவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.