தென்றலைத் தனியாக கூப்பிட்டு கேட்டார்.
“நீ மாப்பிள்ளையைப் பார்த்திருக்கிறாயா? உனக்குப் பிடித்திருக்கிறதா?”
அவர் கேட்ட போதே அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது. அதன் பிறகு அவள் பேசிய விதத்திலும் அந்த திருமணத்தை தென்றல் மிகவும் விரும்புகிறாள் என்று அவருக்குப் புரிந்தது.
இப்போது தான் அவளிடம்எது சொன்னாலும் எடுபடாது என்று மறைமுகமாக அவளுக்கு அறிவுறித்திவிட்டே அவளை அனுப்பினார்.
அந்த அன்பு இல்லத்தில் போதிக்கப்பட்ட ஒழுக்கத்தை அவள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அழுத்திச் சொன்னவர் இனி அவள் தனது குடும்பத்தோடு தான் வரவேண்டும். அப்போதுதான் அங்கே வளரும் பெண்களுக்கு குடும்பம் பற்றிய நல்லெண்ணம் வளரும் என்று சொன்னார்.
அவளது வாழ்க்கை மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர தவறான வழிகாட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10416-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-10">Episode 10
தொடரும்...
{kunena_discuss:1154}