(Reading time: 16 - 32 minutes)

“நீங்க இப்படி நடந்துக்கிறதுதான் ஆச்சர்யமாயிருக்கு. அவளைப் பத்தி எதுவுமே தெரியாது. அவளை எப்படி மருமகளா தேர்ந்தெடுத்தீங்க? அவ பணத்துக்கு ஆசைப்படறான்னு தெரிஞ்சும் அவகிட்ட நம்ம பையனை விட்டுட்டு போகனும்னு சொல்றீங்க. அதே பணத்துக்காக நாளைக்கு நம்ம பையனை ஏதாவது செஞ்சிட்டான்னா? ஒரு போட்டோவாவது வேணும்.”

அவர் ஆணித்தரமாகச் சொன்னார்.

வேறு வழியில்லாததால் தங்களது செல்போனிலேயே படம் எடுத்துக்கொள்ளலாம் என்றுவிட்டார் வேலாயுதம்.

தென்றலுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ?

அவர்களின் திருமணத்திற்கு பட்டாடை எடுத்திருந்தார்.

அவர்களைத் திருமண கோலத்தில் பார்க்கும் போது வள்ளியம்மையின் கண்கள் கலங்கிவிட்டன.

அவர் எத்தனை கனவுகளோடு மகனின் திருமணத்தை எதிர்நோக்கியிருந்தார்.

எல்லாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

்தது.

அவளுக்கு முகிலனை சமாளிப்பதுதான் மிகவும் சிரமமாயிற்று.

சில நேரங்களில் முரண்டு பிடிப்பான். தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வான்.

அவளுக்கும் அடிபட்டதுண்டு.

மற்ற நேரங்களில் சமர்த்தாக இருப்பான். அவன்தான் அப்படி நடந்துகொண்டானா? என்று அவளுக்கே மலைப்பாகத் தோன்றும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.