Page 6 of 11
எனவே வாழ்க்கையை தண்டனையாக்கிக் கொள்ளாமல், உறவுகளின் மேன்மை புரிந்து யாருடைய குறுக்கீடும் இன்றி, யாருடைய உதவியும் இன்றி அவன் அவளுக்காக அனைத்து உறவுகளையும் சேர்த்து மாலையாக கோர்த்தெடுக்கப்போகிறான். அந்த முயற்சியில் அவன் வெற்றி பெறுவானா?
இப்போது நித்திலாவினை தொடர்ந்தால் அவளின் நிலையையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
முல்லைபவனம்! அந்த வீட்டின் பெரிய இரும்புக்
...
This story is now available on Chillzee KiMo.
...
குமார் அவளை பார்த்து முகம் சுளித்ததைக் கண்டு உணவுத்தட்டுடன் அந்த இடம் விட்டு அகன்றாள்.
”அண்ணா..” என்ற அத்தையிடம் சைகை காட்டிவிட்டு தோட்டத்தில் இருந்த மாமரத்தின் நிழல் நாடிச் சென்றாள்.