“ஊரில் திருவிழா வருது. அதற்கு நம்ம சொந்தக்காரங்களை எல்லாம் அம்மா கூப்பிட்டிருக்காங்க. அதோட நீங்க இங்கே வந்த பிறகு இது முதல் திருவிழா. அம்மா புத்தாடை எடுக்கனும்னு சொன்னாங்க. வீட்டில் எல்லாருக்கும் எடுத்துடலாம்.”
அவன் மட்டும்தான் பேசினான். அவள் தலையை ஆட்டிக்கொண்டாள்.
அவனே ஆடையைத் தேர்ந்தெடுத்தான். மகளுக்கு விதவிதமாய் ஆடைகளை எடுத்தான். அங்கேயே அவளுக்கு தைக்கக்கொடுக்க வேண்டியவற்றை கொடுத்துவிட்டு அவளுக்கு இன்னும் ஏதாவது வாங்க வேண்டியிருக்கிறதா என்று கேட்டான். அவள் வேண்டாம் என்றுவிட்டாள்.
அங்கிருந்த ஒரு உணவு விடுதிக்கு அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.
“அப்பா! எனக்கு ஐஸ்கிரீம்.”
“வாங்கிக்கலாம் செல்லம். உனக்கு என்ன வேணும்?”
“எதுவும் வேண்டாம்.”
அவள் பதிலில் அவனுக்கு கோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10664-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-16">Episode 16
தொடரும்...
{kunena_discuss:1154}