அவன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்பது புரிய, அவனை விலக்காமல் ஒண்டியபடி,
“என்னப்பா என்ன நடந்துச்சு...?” என்று மீண்டும் கேட்டாள்...
கட்டிப் பிடித்ததை போலவே திடீரென அவளை விடுதலை செய்து நேராக அமர்ந்தவன்,
“ஒன்னும் நடக்கலை சுமி....” என்றான்
“அப்புறம் ஏன் சாப்பிட வரலை?”
“பசிக்கலை...”
“ஹ்ம்ம்... உங்களுக்கு பசிக்கலையா? ஓ... அது தானா எனக்கும் இன்னைக்கு பசிக்கவே இல்லை....”
அவள் பக்கம் திரும்பி, அவளின் இரண்டு தோளையும் கெட்டியாக பிடித்தவன்,
“நீ சாப்பிட்டியா இல்லையா?” என்றான்...
“ஹுஹும்.... எனக்கும் பசிக்கலை... ஆனால் அதை பத்தி அப்புறம் பேசுவோம்... முதல்ல என்ன விஷயம்னு சொல்லுங்க....”
“எதை கேட்குற?”
“உங்க முகமே சரி இல்லை... வாடி இருக்கு... கண
...
This story is now available on Chillzee KiMo.
...
ll-list/10731-endrendrum-unnudan-02-bindu-vinod-10" rel="alternate">Episode # 10
{kunena_discuss:1046}