(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 14 - வினோதர்ஷினி

Malaiyoram veesum kaatru

ழைப்பு வந்திருப்பதின் அறிகுறியாக ஓசை எழுப்பிய செல்போனை கையில் எடுத்த தீபா அழைப்பது ரச்னா என்று புரிய, உடனே அழைப்பை ஏற்றாள்!

“தீபாஆஆஆஆஆஆ......”

ரச்னாவின் அந்த அழைப்பே அவள் சந்தோஷமாக இருப்பதை காட்டிக் கொடுத்து விட, அவள் சொல்வதை கவனமாக கேட்டாள் தீபா.

அவள் சொன்னது புரிந்த போது தீபாவின் முகத்திலும் மலர்ச்சி வந்திருந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

my unborn baby feel my emotions” என்று தேடினாள்.

ஆம் குழந்தையால் அம்மாவின் உணர்வுகளை உணர முடியும் என்று அங்கே கிடைத்த தகவல் சொல்ல, மனதை அமைதியாக்க முயன்றாள்...

அதற்குள் அலுவலகம் செல்ல தயாராகி ஸ்ரேயான்ஷ் வரவும்,

“என்னை பார்மஸில ட்ராப் செய்துட்டு போங்க ஸ்ரீ...” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.