மனைவிக்கு தெரியாமல் திருட்டுத் தனமாக தன் தாய்க்கும், பிள்ளைக்கும் காசு கொடுத்து சென்றவர், இப்போது குடிக்க காசு கேட்டு தன் தாயை தேடிச் செல்ல ஆரம்பித்தார். பொன்னம்மாவின் அறிவுரைகளை காது கொடுத்து கேட்க மாட்டார்.. கணவன் குடிகாரனாக மாறிய பின் வீட்டில் அடிக்கடி சண்டை வர, ஒருநாள் யாருக்கும் சொல்லாமல் சென்றவர் தான், அதன்பின் இதுவரையிலும் அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.. அவர் உயிரோடு இருக்கிறாரா என்பதும் சந்தேகம் தான்..
கணவன் வீட்டை விட்டு சென்றதற்கும் இந்த இருவர் தான் காரணம் என்று அவரின் மனைவி பொன்னம்மாவிடம் வந்து சண்டை போட, பொன்னம்மாவோ கையில் கிடைத்த விளக்கமாற்றை எடுத்து அவளை விலாசி தள்ளிவிட்டார்.. அதன்பின் இந்தப்பக்கமே அவள் தலை வைத்து படுப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
சித்ரா. வெ" key="content_10776" section_id="1" }}
மழையும் வெயிலும் தொடரும்..
{kunena_discuss:1173}