(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 02 - சித்ரா. வெ

Mazhaiyodu thaan veyil sernthathe

டிய மறுத்த அந்த தலை முடியை ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை வாரிவிட்டு, துவைத்தும் அழுக்கு சரியாக போகாமல் இருந்த அந்த சட்டை பேன்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு, ஆயா வாங்கி வைத்திருந்த இட்லி வடகறியை தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, வொர்க்‌ஷாப் செல்ல தாயாரானான் ஆதவன்,

கையில் ஏதோ பாத்திரத்தோடு வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்த பொன்னம்மா.. கிளம்புவதற்கு தயாராக இருந்த பேரனை பார்த்தப்படி, “ஆதவா கிளம்பிட்டியா?  ஒரு பதினோறு மணிக்கா

...
This story is now available on Chillzee KiMo.
...

தாகி கொண்டே போகிறது.. ஆதவனுக்கும் திருமண வயது வந்துவிட்டது.. முன்பு செண்பகத்தை பார்க்கச் சென்ற போதே, வருணாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க வேண்டுமென்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.. அதுபோல் ஏதாவது வரன் வருவதற்குள், ஆதவனுக்காக வருணாவை பெண் கேட்டுவிட வேண்டும் என்று அவர் உறுதியோடு இருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.