“ஆதவா.. எப்போடா வந்த?”
“இப்போ தான்க்கா.. ஆயா உனக்கு எறா வாங்கி செஞ்சுது.. அதான் உன்கிட்ட கொடுக்க சொல்லி அனுப்பிவிட்டுச்சு..” என்று அங்கே மேசை மேல் வைத்திருந்த பையை அவள் கையில் கொடுத்தான்.
“ஆயாக்கு ஏண்டா இந்த கஷ்டம்.. நானே செஞ்சுக்க மாட்டேனா..??”
*அது உனக்கு கொடுக்கனும்னு நினைச்சு செய்யுது.. அதுல அதுக்கு சந்தோஷம்..”
“ஆயா எப்படிடா இருக்கு.. வந்து ரொம்ப நாளானா மாதிரி இருக்கு.. எனக்கும் அப்படி இப்படி நகர முடியாதப்படி வேலை..”
“ஆயா நல்லா தான் இருக்கு.. உன்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசனுமாம்.. அதான் உன்னை வீட்டுப்பக்கம் வர சொல்லுச்சு… நீ வந்து பாரு..”
“சரி நாளைக்கோ இல்ல நாளைன்னைக்கோ வரேன்னு ஆயாக்கிட்ட ச
...
This story is now available on Chillzee KiMo.
...
nthathe" href="/stories/tamil-thodarkathai-all-list/10776-mazhaiyodu-thaan-veyil-sernthathe-chithra-v-01">Episode # 01
{kunena_discuss:1173}