சற்றே பாதுகாப்பான பகுதிக்கு சென்று சேரும் வரை தமிழ் பிடித்த பிடியை விடவில்லை .
ஆபத்து முழுமையாக அகன்றது என்று ஆனபின் அவன் பிடியை தளர்த்த ,குழந்தையின் அம்மா அவர்களை நெருங்கினார் .
கண்ணில் நீருடன் நன்றி தெரிவித்து அவர் குழந்தையை பெற்றுக்கொள்ள ,
''பத்திரம் மா நீங்களும் கொஞ்ச நேரம் இங்க நின்னுட்டு கூட்டம் வடிஞ்சவுடன் நிதானமா போங்க ,உள்ளே ஒன்னும் ஆபத்து இல்லை ''என்றான் அவர்களை ஆசுவாசப்படுத்த
இதற்குள் எப்படியோ முன்னே போனவர்கள் இவர்களை தேடி திரும்ப இங்கே வர ,அவர்களுடன் சேர்ந்து சற்று கூட்டம் வடிந்தவுடன் மெல்ல வெளியேறினார்கள் .
மாமியின் சூடான காபியுடன் எல்லோரும் சுற்றி அமர்ந்திருக்க
எல்லோர் நெஞ்சிலும் அந்த பொல்லாத நிகழ்வே சுற்றி வந்தது .
''நீ ஏன் அப்படி பாஞ்ச ''எ
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 09
{kunena_discuss:1152}