(Reading time: 10 - 20 minutes)

வசர அவசரமாக தூசி தட்டி விட்டு நிஷாவை தேடி வந்த சரண்யா, அவளை யாரோ ஒரு ஆடவன் தூக்கி வைத்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்...

அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்த அவன் யாரென்று அவளுக்கு வீட்டில் இருந்து பார்த்த போது புரியவில்லை....

ஜெயந்தாக இருக்குமோ?

பெரிய காம்பவுண்ட் சுவர் மற்றும் காவலாளி என்ற பாதுகாப்பு இருந்தாலும் கூட நிஷாவை தனியாக விளையாட விட அவளுக்கு மனசுக்குள் மெல்லிய பயம் இருந்துக் கொண்டே தான் இருக்கும்... இப்போது அவளை யாரோ ஒருவன் தூக்கி வைத்திருக்கவும் யாரோ என்னவோ என்ற பயம் எட்டிப் பார்த்தது...

யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் நிஷாவை அழைத்தப் படி, வேகமாக நிஷா விளையாடிக் கொண்டிருந்த இடம் நோக்கி நடந்தாள்...

சரண்யாவின்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாதவனை போல காட்டிக் கொண்டு,

“இட்ஸ் ஓகே, இன்னைக்கு நான் ஃப்ரீ தான்... என் அம்மா, நானும் மைத்தியும் விளையாடின டாய்ஸ் எல்லாத்தையும் எடுத்து நீட்டா பேக் செய்து வச்சிருக்காங்க... அது அங்கே வேஸ்டா இருக்கிறதுக்கு, நிஷா விளையாடினா யூஸாவது ஆகுமே... ஐ ஹோப் யூ டோன்ட் ஹேவ் எனி இஷ்யூஸ்...” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.