“இல்லை... சார்... பரவாயில்லை... எதுக்கு வேண்டாம்...”
இப்போதும் சரண்யாவின் குரலில் தயக்கம் இருந்தது...!
“இது என்னோட ஐடியா இல்லை சரண்யா... அம்மா சஜஸ்ட் செய்த ஐடியா... அதனால தான் சொன்னேன்...” என்று கூசாமல் பொய் சொன்னான் மித்ரன்.
சொன்னது நளினி என்று தெரிந்த உடன், சரண்யாவிற்கு மறுக்க தயக்கமாக இருந்தது...
இருந்தாலும் மித்ரனிடம் இருந்து....
அவளின், அமைதிக்கும் தயக்கதிற்குமான காரணம் மித்ரனுக்கு புரிந்தது... அதுவே அவனுடைய அம்மா மீது அவள் வைத்திருக்கும் மதிப்பையும் அவனுக்கு எடுத்து சொன்னது...!
அவள் மேலும் சில வினாடிகள் அமைதியாகவே இருக்க,
“உனக்கு ஒகேன்னு நினைக்கிறேன்... “ என்று அவளிடம் சொன்ன மித்ரன், அவளின் கையில் இருந்த நிஷாவிடம்,
“அம்மா ஓகே சொல்லிட்டாங்க நிஷா, வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}