அவளின் மனதில் இருக்கும் எண்ணம் தெரிந்தால் அம்மா என்ன சொல்வார்களோ என்று அவளுக்கு கவலையாக இருந்தது...
மித்ரனுக்கு சரண்யா மீது புது விதமான ஈடுபாடு இருப்பதாக அவளுக்கு தோன்றியது... மற்றபடி அவளை பார்த்தாலே எரிந்து விழுந்துக் கொண்டிருந்தவன் திடீரென தலைகீழாக மாற வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
ஆனால் இது அவளின் ஊகம் மட்டும் தான்...
மித்ரன், சரண்யா இருவரும் இரண்டு துருவங்கள் என்பதும் அவளுக்கு தெரியும்...
ஆனால் ஒருவேளை அவளின் ஊகம் சரியாக இருந்தால்...???
அம்மாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?
அந்தஸ்து வேற்றுமை மட்டும் என்றால் பரவாயில்லை... நான்கு வயது மகளுடன் இருக்கும் சரண்யாவை அம்மா ஏற்றுக் கொள்வார்களா???
கேள்விகளுடன் அம்மாவின் முக பாவனைகளை ஆராய்ந்தாள் மைத்ரேயி...
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}