Page 6 of 11
விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சிலர் மட்டும் இவற்றோடு ஒட்ட முடியாமல் தவித்தனர். அதில் விக்கியும் தமிழும் அடக்கம்.
தன்னோடு அசோக் நேரம் செலவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டை அவ்வப்போது இளம்பிறையிடம் வைத்தாலும் தானும் அவனை புரிந்து கொள்ள முயற்சித்தாள் துளசி, இருந்தும் பிரசவ நேரம் நெருங்க நெருங்க இளாவிடம் தனக்கு அசோக்கின் அருகாமை வேண்டும் என்று வாய்விட்டே அவள் கேட்டதில்
...
This story is now available on Chillzee KiMo.
...
கதிர் செய்த சதியால் இருவரும் நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் தங்க வேண்டியதாயிற்று.ஏதோ தானாய் நிகழ்ந்தது போல் அப்பாவியாய் இருந்தான் கதிர். உள்ளே கள்ளத்தனம் குடிகொண்டிருந்தது அவள் அறிவாளா என்ன