Page 4 of 7
”மாத்தேன்” என்றாள்
”நிறைய கிரீம் பிஸ்கெட் தரேன் வா”
”மாத்தேன்”
”ஐஸ்கரீம் தரட்டுமா வர்றியா என் வீட்ல நிறைய ஐஸ்கிரீம் இருக்கு” என அவன் கூறவும் அவள் அவனையும் அம்மாவையும் பார்த்துவிட்டு மெதுவாக அவனிடம் மெல்ல நடை நடந்து சென்றாள்.
அவள் அருகில் வரவும் ஏதோ உலகத்தையே விலைக்கு வாங்கியவன் போல நினைத்துக் கொண்டு அவளை ஆசையாக தூக்கப் போனான் சித்து.
...
This story is now available on Chillzee KiMo.
...
சாப்பிடுவ” என அன்பாக சிரித்தவாறே கூப்பிடவும் மெதுவாக அவனிடம் வந்தாள்.
அவள் வெயிட் குறைவாக இருந்ததால் அவனால் அவளை எளிதாக தூக்க முடிந்தது. தூக்கியவன் அவளுடன் தன் வீட்டிற்குள் நுழைந்தான்.