Page 2 of 5
”வருவா அவள்கிட்ட பொறுமையா பேசிபாரு வருவா” என சொல்லிவிட்டு அவர் கிச்சனுக்குள் சென்றுவிட்டார்
அவனும் அவளிடம் தரையில் அமர்ந்து
”ஓய் டால் எதுக்கு என்கிட்ட வரமாட்டேங்கற நேத்து நீ என் கூடதானே இருந்த வா உனக்கு நிறைய பொம்மை தரேன் வா”
”மாத்தேன்”
”உனக்கு இதை தவிர வேறு எதுவும் பேச வராதா வா” என்று கை பிடித்து இழுக்க அவள் அவனை தள்ளிவிட்டு கத்தினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
இரு அவளுக்கு தாகம் எடுத்து தண்ணி கேட்டா இந்த பாட்டில கொடு” என கூறிவிட்டு அவர் சாப்பிட ஆரம்பித்தார்.
அவனும் அவள் பால் குடிப்பதை பார்த்துக்கொண்டே அவசர அவசரமாக டிபன் சாப்பிட்டு எழுந்தான்.