(Reading time: 14 - 28 minutes)

“நான் உன்னைத் துரத்திக்கிட்டு வந்தேன். நீ எதுக்கு என்கிட்டே மாட்டாம ஓடினே? அதனால்தான் …”

சொல்லாமல் நிறுத்தியவளை ஆர்வத்துடன் பார்த்தான்.

“அதனால் என்ன? சொல்லு. என் அண்ணன் வந்தானே. அவன் உன்னை திட்டிட்டானா?”

“அவர் என்னைத் திட்டறதில் உனக்கு அத்தனை சந்தோசம் போல.”

“பின்னே? என்னால் முடியாததை என் அண்ணனாவது செய்தானே என்ற சந்தோசம்தான்.”

“நீ ஒன்னும் சந்தோசப்பட வேண்டாம். அவர் என்னைத் திட்டலை. சாரின்னு சொல்லிட்டு போயிட்டார். அதுதான் எனக்கு குழப்பமா இருக்கு.”

“அப்படியா? அதுதான் அவனே அதை பெரிதா எடுத்துக்கலை. நீ ஏன் கவலைப்படறே? எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும். கடுகடுன்னு இருக்கிற மாதிரி காண்பிச்சிப்பான். ஆனால் மனசு கல்கண்டு மாதிரி.”

“சரி. சரி. உன் அண்ணன் புராணம் பாடினது போது

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தது.

தங்களைப் பணக்காரர்களாக காட்டிக்கொள்ளாமல் இருப்பதன் காரணத்தை ஒருநாள் யுகேந்திரன் அவளிடம் சொல்லியிருந்தான்.

அவனது தாத்தாவின் தம்பி இளவயதில் ஒரு பெண்ணை மணக்க ஆசைப்பட்டிருக்கிறார். அவரும் அந்தப் பெண்ணும் பழகியிருக்கிறார்கள்.

தாத்தாவின் தந்தைக்கு அதில் விருப்பமில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.