Page 1 of 4
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி
ஸ்ரேயான்ஷ் அமெரிக்காவில் இருந்து கிளம்பிய போது தனியாக கிளம்ப தான் நினைத்தான்.
ஆனால் அவன் ரச்னாவை தேடி இந்தியா போவது தெரிந்த உடனேயே பூபாலன் அவருக்கும், ரேவதிக்கும் கூட டிக்கட் பதிவு செய்யுமாறு அவனிடம் கூறினார்.
“ஸ்ரீ, உனக்கும் ரச்னாவுக்கும் உதவியா இருக்க தான் நாங்க இரண்டு பேரும் இங்கே வந்தோம். ஆனால் நாங்க இங்கே வந்ததுல உதவியை விட உபத
...
This story is now available on Chillzee KiMo.
...
p>வீட்டிற்கு வந்து பெட்டியை வைத்த உடனேயே, ரச்னா தங்கி இருந்த அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு செல்ல கிளம்பினான்!
அமெரிக்காவில் இருந்து கிளம்பும் முன்பே அவர்களிடம் பேசி இருந்தான்... அவனுக்கு முன் தீபாவும் கூட அவர்களிடம் பேசி இருந்தாள்...