அவர்களுக்கு ரச்னா கொல்லம் நோக்கி கிளம்பியது தவிர பெரிய அளவில் தகவல் தெரியவில்லை...
ஆனாலும் நேரில் சென்று அந்த ஹோட்டலின் ட்ராவல் ஏஜென்சியில் விசாரிக்க விரும்பினான் ஸ்ரேயான்ஷ்...
ஆனால் அவன் கிளம்பும் முன் பூபாலன் அவனை தடுத்தார்...
“ஸ்ரீ, நீயா ரச்னாவை கண்டுபிடிக்க முடியுமான்னு தெரியலை... என் பிரெண்ட் பரமசிவம், போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து ரிடையர் ஆனவர்... அவர் கிட்ட சொன்னா ஹெல்ப் செய்வார்...”
“உங்க பிரெண்ட் கிட்ட பேசுங்கப்பா.... அவர் ஹெல்ப் கிடைச்சா நல்லது தான்... ஆனால் அவர் வர வரைக்கும் ஒன்னும் செய்யாம இருக்க எனக்கு மனசில்லை.. நான் ரச்னா இருந்த ஹோட்டல் போய் பார்த்து பேசிட்டு வரேன்...”
அதற்கு மேல் மறுக்க மனம் வராமல் மகனை வழியனுப்பி வைத்தார் பூபாலன்.
ஹோட்டலின் ஃபிரன்ட் ட
...
This story is now available on Chillzee KiMo.
...
உதவ முன வந்தான் அந்த இளைஞன்.
பஸ்ஸில் டிக்கட் புக் செய்தவர்கள் பட்டியலில் ரச்னா பெயரை பார்த்த போது ஸ்ரேயான்ஷிற்கு இரண்டு நாட்களுக்கு பின் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...
ஆனால் அண்ட் ட்ராவல்ஸின் திருநெல்வேலி ஆபிஸிற்கு போன் செய்தால் ரிங் போனதே தவிர ஒருவரும் அழைப்பை ஏற்கவில்லை....