Page 1 of 5
தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 07 - சாகம்பரி குமார்
ஷாலுவை ஸ்வாகத் ஸ்கூலில் சேர்க்கும் முடிவினை கௌதம் உறுதியாக எடுத்தான். அவனைப் பொறுத்தவரை ‘திங்க் பிக்’ என்ற கொள்கைதான் எப்போதுமே முடிவெடுக்க வைக்கும். பள்ளியானாலும் கல்லுரியானாலும் வேலை செய்யும் இடமானாலும் பெரிய கட்டிடமாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். பல அடுக்கு மாடிகளை கொண்டது…. விஸ்தாரமான இடம் உடையது என்று பார்ப்பான். மனம் அப்போதுதான் பரந்து விரிந்து விசாலமான எண்ணங்களை உருவாக்கும் என்பது அவனுடைய ஆப்ஸன். அதையேதான் ஷாலு விசயத்திலும
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கன்னு நினைக்கிறார். ராணுவத்தில் வேலை செய்கிறார். இப்போதுதான் திரும்பி வந்தார்”
“ஓ… அதுக்காக பிடித்து தள்ளி விடுவார்களா? அவர் இப்படி செய்வார் என்று தெரிந்தும் அப்பா என்று ஓடுகிறீர்கள்”