Page 2 of 9
”சார் நீங்க கிளம்புங்க மிச்ச பார்மாலிடீசை நான் பார்த்துக்கறேன் நீங்க ஏற்கனவே அந்த சொத்து பத்திரங்களை கொடுத்ததால அதையும் நான் அவங்ககிட்ட சேர்த்துடறேன் சார்” என சொல்லவும் அவரும் அமைதியாக தலையாட்டிவிட்டு கோதையை அழைத்துக் கொண்டு தன் காரிடம் செல்ல மாயா வந்தாள்
”எப்படியோ உன்கிட்ட இருந்து எனக்கு விடுதலை கிடைச்சிடுச்சி இனிமேல நீ யாரோ நான் யாரோ” என்றாள் மாயா அதற்கு மணிமாறனு
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்திருந்தா நாங்க தர்ற மருந்துகள் வேலை செஞ்சிருக்கும் ஆனா இப்ப எங்களால எதுவும் செய்ய முடியாது அவரும் கடைசி தருணத்தில இருக்காரு போய் பாருங்க” என சொல்லிவிட்டு நகரவும் தன் தந்தையை தேடி ஓடினாள்.