Page 6 of 9
“அதுவும் சரிதான் அந்த பத்ரியை கல்யாணம் செஞ்சிக்க எந்த பொண்ணுக்குதான் பிடிக்கும் அவனும் அவன் வேலையும் காட்டான் மாதிரி ஒரு தோற்றம் செய்ற வேலையோ பட்டறை வேலை இதுல என்னவோ அவன் என்ன பெரிய ராஜகுமாரனா எல்லா பொண்ணுங்களும் அவனை கட்டிக்க சம்மதம் சொல்ல” என்றான் ஒருவன்
”ஆமாம் ஆனா அந்த வீட்டுக்கு அவன்தானே வாரிசு நிறைய சொத்து இருக்கு வர்ற பொண்ணு இவன் காட்டானா இருந்தா என்ன கிழவனா
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: 18pt;">காலை மணி 10
போதையில் நடந்த பத்ரியின் கண்ணுக்கு ரெயில்வே ட்ராக்கின் நடுவில் ஒரு கார் இருப்பது தெரிந்தது.