Page 4 of 9
”அப்ப விடு நாம ரெண்டு பேர் மட்டும் நாமக்கல் போலாம்” என சொல்லவும் அவரும் சரியென தலையாட்டிவிட்டு ஒரு வாரத்திற்கு தேவையான துணிமணிகளை பேக் செய்துக்கொண்டு அன்று இரவே தன் காரில் கோதை நாச்சியாருடன் நாமக்கல் நோக்கி பயணப்பட்டார் சுதாகர்.
அடுத்த நாள் விடிந்ததும் சுதாகரும் கோதை நாச்சியாரும் நாமக்கல் வந்து சேர்ந்தார்கள். கோதை நாச்சியாரின் பிறந்த வீட்டுக்கு சென்றவர்கள் அங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
5 நிமிடத்தில் கீழே பெரிய அலறல் சத்தம் கேட்கவும் 3 பேரும் அடித்து பிடித்து ரூமை விட்டு வெளியே மணமேடைக்கு வர அங்கு பெண்ணின் தந்தை பத்ரியின் தாத்தாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்.