முதல் முதலாக மித்ரா கார்த்திகாவையும் பிரணவ்வையும் ஹாஸ்பிடலில் பார்த்தவிட்டு வந்த அன்று இரவு மித்ராவும் அனிதாவும் தங்கள் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். எப்போதும் அனிதாதான் ரொம்ப பேசுவாள் மித்ரா இயல்பகவே ரொம்ப அமைதிதான். ஆனால் இன்று மித்ராதான் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
"அந்த ஆன்ட்டிய பார்த்திருக்கனுமே அனிதா நீ, தனக்கு கீழ வேல பார்க்குறவங்கன்ற எண்ணம் அவங்களுக்கு கொஞ்சம் கூட இல்ல தெரியுமா ஏதோ தன் விட்டுல உள்ளவங்க தப்புப் பண்ண எப்படி மன்னிச்சிடுவாங்களோ அப்படித்தான் அவங்க நடந்துகிட்டாங்க. யாருக்கோ பிரச்சணனு ஒதுங்கி நிக்காமா அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள சண்டைய தீர்த்துவச்சுருக்காங்க. நெஞமாவே அவங்க ரொம்ப கிரேட்ல அனிதா"
"ம்ம்..... ஆமா பின்ன 4 வார்த்தைக்கு ஒரு வார்த்தை பேசுற மித்ராவ
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}