Page 1 of 7
தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 10 - சாகம்பரி குமார்
ரஞ்சித் பெரியப்பா ஷாலுவிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பது கௌதமிற்கு ஆச்சரியதையும் கொஞ்சம் பயத்தையும் தந்தது. அவனிடம்,
“சியாமின் சாயல் இவளிடம் இருக்கு கௌதம்! அவங்க அம்மாபோல இல்லை” என்று சொல்லிக் கொண்டார்.
ஓ…. அவருக்கு இன்னும் வைசா அண்ணியின் மீதிருக்கும் கோபம் தணியவில்லையோ? ஷாலு சியாம் அண்ணா மாதிரி இருப்பதால் பேத்தி என்ற நினைப்பு வருகிறது போலும்! இருந்தாலும் முகுந்தன் அவனிடம் தனிமையில் ஒரு உறுதி தந்தார். ஷாலுவை பத்திரமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் என்னுடைய ரெப்யுடேஷன் என்ன ஆவது?”
“அவளை பற்றி உங்கள் ஆட்களுக்கு தெரியும்தானே?”
“மண்ணாங்கட்டி… அப்போது நான் சிங்கிள் மேன். இப்போது கல்யாணம் ஆனவன். ஒரு ஒழுக்கம் வேண்டுமல்லவா?”