Page 4 of 7
மறுநாள் காலையில் கௌதம் அலுவலகம் கிளம்பும் முன் ஸ்ரீதரிடம் பேசியபோது, அவன் அனைத்தையும் நினைவில் வைத்திருந்தான் என்பது புரிந்தது.
“ஸ்ரீ…. இந்த பொண்ணு ஏன் இப்படி செய்கிறாள் என்று நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவளை உனக்கு முன்பே தெரியுமா?”
“இல்லை நான் பார்த்தது இல்லை.”
“ம்… இருவருமே மும்பைதானே அதன
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் கூல் டெவில் ஸ்ரீ!”
“அவள் கூலான்னு தெரியாது… ஆனால் டெவில்தான்.”
“சரி… எனக்கு வேறு மாதிரி தோன்றுகிறது. அவள் உன்னை பழி வாங்கும் நடவடிக்கையை மிக உரிமையாக செய்கிறாள். யாருக்காக?”