Page 2 of 6
“சும்மா இப்போதைக்கு சொல்லப் போகிறேன் சார்.. எனக்கும் சில பிரச்சினைகள் இருக்கு அல்லவா? நம் விஷயத்தை பிறகு பேசிக் கொள்ளலாம்.” என்று முற்றுப் புள்ளி வைத்தாள். சரிதான் என்று தோளை குலுக்கிவிட்டு கௌதம் கிளம்பினான். அவனுக்கும் கவனப்படுத்துவதற்கு முக்கியமான விஷயம் இருக்கிறதே!
வர்ஸா பற்றிய சந்தேகம் தோன்றவுமே அதனை ப்ரமோதாவிடம் விசாரிக்கத்தான் எண்ணினான். ஆனால், வர்ஸா இறந்துபோ
...
This story is now available on Chillzee KiMo.
...
இடைவெளி விட்டு,
“எனக்கு இந்த காதல் இவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை பேட்டா. அப்படித்தான் வர்ஸாவினை…” இந்த இடத்தில் அவரின் குரல் உடைந்து போனது. கண்ணில் வர ஆரம்பித்த நீரினை அடக்கிக் கொண்டு,