தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையா
அதற்கு பின் அவன் முதுகலை பட்ட படிப்பிற்காக அதே கல்லூரியில் சேர்ந்து விட, கதிரும் ஜனனியும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர். இந்த கால கட்டத்தில் ஜனனியிடம் நிறைய மாற்றங்கள் நிறைந்திருந்தன. திருமணம் குறித்தே அனைவரிடமும் அதிகமாக பேசினாள். இதற்கு மேலும் தாமதிப்பது சரியல்ல என்று உணர்ந்த சண்முகம் விடுமுறையில் வந்திருந்த கதிரிடம் தனிமையில் சென்று பேசி விட்டு வருவதாக வள்ளியிடம் சொல்லிவிட்டு அவன் அறைக்கு செல்ல, வள்ளியிடம் இருந்து இதை அறிந்து க
...
This story is now available on Chillzee KiMo.
...
அவரும் கதிரும் பேசியவற்றை ஒன்றுவிடாமல் சொல்ல, ஜனனி முன்பு எதையும் காட்டிக்கொள்ள விரும்பாத வள்ளியம்மை அவள் முன் சிரித்து வைத்தாள். ஜனனி அவ்விடம் விட்டு சென்றதும் நம்பமுடியாமல் தன் கணவனை பார்க்க