Page 5 of 6
ஒரு மாசி மாதம். நீண்ட முழு சந்திர கிரகணம் நடந்து கொண்டிருந்த இரவில், என்ன நடந்தது என்று தெரியவில்லை… தேவி நித்திலவல்லியின் உரத்தகுரல் ஜமீன்தாரின் அறையின் உள்ளேயிருந்து கேட்டிருக்கிறது. அறைக்கதவை தாண்டி உள்ளே செல்லாமல் வேலையாட்கள் அங்கேயே காத்திருந்தனர். உள்ளே தீப்பிடித்து எரியும் வாசம் வரவும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே ஓடினார்கள். அங்கே அவர்கள் பார்த்த காட்சி நெஞ்சை பதைப
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்… இன்னொருவருக்கும் இருந்தது. ஆனால் அவன் பயங்கர கெத்து பார்ட்டி. ஸ்ரீ ரொம்ப ஹேண்ட்சம்… ஸ்மார்ட்,,, அதனால் குட்கேர்ள்ஸ் ஃபேவரிட்டா இருந்தான்”
“பண்றது தப்பு இதில் குட் பேட் உண்டாக்கும்?”