(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா

Tamilukku amuthendru per

ச்சடிக்கான  தயிரை வெங்காயத்தில் கலந்தபடி கண்களால் அவனை தொடர்ந்துக் கொண்டிருந்தாள் தாரிகா.

ஆம் இன்று அவனை ஒரு மாறுதலுக்கு தன் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தாள் .

அவர்களது வழக்கம் மாறாது ஏரிக்கரைக்கு சென்று வந்தபின் அவன் வீட்டுக்கு செல்லாமல் இங்கே அவனும் சேர்ந்தே வந்திருந்தான் .

மிஸ்டர் அண்ட் மிசஸ் பண்ணையார் தங்கள் மகளை காண மாயூரம

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏங்க  வேண்டிய அவசியம் இப்போ என்ன வந்தது என்றும் தோன்றியது .

தோன்றிய வேகத்தில் ,ஏன்  அதில் என்ன தப்பு ,ஒத்த  சிந்தனையுடைய  இருவர் ,ஒரே இடத்தில்  வேலை பார்க்கிறோம் .

குறைந்தபட்சம் அன்றாடம் நடந்ததை  நினைக்கும் போது  அவள் நினைவும் ஒரு சிறு மூலையில் வரத்தானே செய்யும் ,என்றது மனம் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.