Page 1 of 4
தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா
பச்சடிக்கான தயிரை வெங்காயத்தில் கலந்தபடி கண்களால் அவனை தொடர்ந்துக் கொண்டிருந்தாள் தாரிகா.
ஆம் இன்று அவனை ஒரு மாறுதலுக்கு தன் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தாள் .
அவர்களது வழக்கம் மாறாது ஏரிக்கரைக்கு சென்று வந்தபின் அவன் வீட்டுக்கு செல்லாமல் இங்கே அவனும் சேர்ந்தே வந்திருந்தான் .
மிஸ்டர் அண்ட் மிசஸ் பண்ணையார் தங்கள் மகளை காண மாயூரம
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏங்க வேண்டிய அவசியம் இப்போ என்ன வந்தது என்றும் தோன்றியது .
தோன்றிய வேகத்தில் ,ஏன் அதில் என்ன தப்பு ,ஒத்த சிந்தனையுடைய இருவர் ,ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம் .
குறைந்தபட்சம் அன்றாடம் நடந்ததை நினைக்கும் போது அவள் நினைவும் ஒரு சிறு மூலையில் வரத்தானே செய்யும் ,என்றது மனம்