தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி
“எந்த ஜான்ஷி ராணியா இருந்தாலும் அடக்கி காட்டறவன் தான் இந்த ஆதித்யா...இவள் எம்மாத்திரம்?? ... இவளை எப்படி அடக்கி காட்டறேன் பார் “ என்று மனதினில் சூளுறைத்தான் ஆதித்யா...
அவன் உடல் விரைத்து முகம் கடினமாகியது ஒரு சில மணித்துளிகள்.. அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு உடனேயே இயல்பு நிலைக்கு மாறினான்..
அவன் முக மாற்றத்தை சரண்யாவும் கவனித்தாள்.. ஆனால் அவன் முகம் உடனே மாறியதால், தான் கண்டது நிஜமா என்ற சந்தேகம் அவளுள்ளே...
“
...
This story is now available on Chillzee KiMo.
...
இதெல்லாம் தேவையா “ என்று அவனை முறைத்தவளை கண்டு கொள்ளாமல்
“கூல் டவுன் பேபி!! “ என்று இலையில் இருந்த இனிப்பை எடுத்து அவளின் வாயில் வைத்தான்..
அவளின் இதழில் அவன் விரல் படவும் மீண்டும் மின்சாரம் பாய்ந்ததை போல உணர்ந்தவன் அவளின் செவ்விதழ்களை மெல்ல வருடினான் மற்றவர்கள் அறியாமல்..