இதுவரை வந்த அனைவரும் ஆதியிடமே பேசினர்..ஏன் இவளின் உறவினர்களும் கூட இவளை ஒருவித பொறாமையோடு தான் பார்த்தனர்.. யாரும் இவள் நல்லா இருக்கனும் என்று வாழ்த்தவில்லை..
இந்த நண்பர்கள் தான் இவள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தியவர்கள்.. அதிலும் ஆனந்த்... இவளுக்காக பேசுகிறானே!! .. அவனை எவ்வளவு தூரம் திட்டியிருப்பாள்.. அதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் தனக்காக பேசவும் அவளின் மனம் நெகிழ்ந்து போனது.. அது அவளிம் முகத்தில் அப்படியே தெரியவும் ஆதியின் முகம் இன்னும் இறுகியது..
அவர்கள் விடை பெற்று சென்றதும் அவன் அருகில் சென்றவள்..
“கூல் பேபி...It’s just for fun. Don’t take it as serious” என்று அவனுடைய வார்த்தைகளையே திருப்பினாள்..
அதை கேட்டதும் அவளின் நாடகம் புரிந்தது ஆதிக்கு..
“ர
...
This story is now available on Chillzee KiMo.
...
rline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}