Page 1 of 12
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா
அன்று 2002
திலோ அழுவதை பார்த்து பயந்து போன சித்தார்த் என்ன செய்வது என வேர்த்து வழிய வேறு வழி தெரியாமல் இறுதியாக பாட்டியை நாடி அவரின் அறையை நோக்கி ஓடிச் சென்றான்.
ரூமிலிருந்து வெளியே சென்றவன் நேராக தாத்தா பாட்டி ரூமுக்குச் சென்று அங்கிருந்த பாட்டியை அவசரமாக எழுப்பினான்
”பாட்டி எழுங்க பாட்டி” என கத்த தூக்கக் கலக்கத்தில் இருந்த பாட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க, இப்ப உன்னை என்னால எதுவும் செய்யமுடியாது ஆனா ஒண்ணு நீ இங்க இருக்கற வரைக்கும்தான், நீ லண்டனுக்கு போயிட்டா யார் அவளை பார்த்துக்கறாங்கன்னு நானும் பார்க்கறேன்” என அவர் கூறவும் அதற்கு சித்தார்த்