(Reading time: 41 - 81 minutes)

”நான் அவளை லண்டனுக்கு கூட்டிட்டு போறேன்”

”அதுக்கு யார் பர்மிஷன் கொடுத்தா?”

”யார் கொடுக்கனும் டால் சரின்னு சொல்லிட்டா”

”நான் அவளோட அப்பா, நான் சரின்னு சொன்னாதான் உன்னால என் பொண்ணை கூட்டிட்டு போக முடியும்”

என அவர் கூற மகாதேவனும் சித்தார்த்தும் இரு நாட்டு அரசர்களாக ஏதோ போர்களத்தில் நின்றுக் கொண்டு ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு கோபமாக பார்த்து

...
This story is now available on Chillzee KiMo.
...

மாம் உனக்கு உன் டால் வேணும்னு கேஸ் போடலாம். எப்படியும் டால் உன்னைத்தான் வேணும்னு சொல்வா, அதனால மகாதேவனால உன்னை ஒண்ணும் செய்ய முடியாது புரியுதா” என அவர் சொல்லவும் சித்து அருகிலிருந்த பாட்டியிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.