அதன் பிறகு கௌவுதமின் கல்லூப் படிப்பிற்காக சுந்தரம் அவனை சென்னையில் பிரபலமான கல்லூரியில் சேர்த்தார். அது தான் தவறாக முடிந்தது. அவனுடைய நண்பர் கூட்டம் சரியில்லை என்று கேள்விப்பட்டபோதும் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வளருகிற பையன் சரியாகி விடுவான் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார். முதலில் நண்பர்களுடன் ஊர் கூற்றுவது தொடங்கி பின் பார் சென்று குடிப்பது என்றாகி அப்புறம் பப் சென்று பெண்களுடன் நடனம் ஆடுவது வரை போய்விட்டது.
கௌவுதமின் நண்பர்கள் அப்படி இப்படி இருந்தாலும் அவன் இதுவரை எந்தப் பெண்ணிடமும் எல்லைமீறி பழகியது கிடையாது. அவன் அடிக்கடி பப், பார் என்று செல்வது தெரிந்த பின்புதான் சுந்தரத்திற்கு தான் செய்த தவறு புரிந்தது. முதலிலேயே அவனை அழைத்து பொருமையாக இதுயெல்லாம் தவறு என்று அவனுக்குப் புரிகிற ம
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}