(Reading time: 9 - 17 minutes)

“இன்னைக்கு காலையில நிஷா வந்து கூப்பிட்ட உடனே போனேனே அப்போ...”

“அப்போ அந்த இடத்துல வேற யாரும் இல்லை... அதும் இல்லாம ஜுரத்தோட அவ என்ன நினைச்சு சொன்னாளோ... அவளை நிதானமா யோசிக்க விடுப்பா... நான் தான் சொல்றேனே, உன் அன்பை நான் குறை சொல்லவே இல்லைனு”

“தேங்க்ஸ்ம்மா... நெகட்டிவா எதையும் சொல்லாம, சரண்யா மேல இருக்க என் அன்பை புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ். நீங்க வருத்தபடுற மாதிரி நிறைய செய்துட்டேன். இனிமேல் அப்படி எதுவும் நடக்காது... நடக்கவே நடக்காது...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொ

...
This story is now available on Chillzee KiMo.
...

ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page

{kunena_discuss:1045}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.