(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தாக்ஷியின் அன்றைய இரவு உறக்கமில்லாமல்  கழிந்தது. விடியும் வேளையில் அயர்ந்துபோய் உறங்கியபோது வைசாக்கின் இறப்பு கனவாக வந்து தூக்கத்தை கலைத்தது.  தோட்டத்தில் நட்டு வைத்த ரோஜா செடி வாடிப்போனாலே தாங்கிக் கொள்ள முடியாத அவளுடைய மெல்லிய மனம் இந்த நினைவுகளை தாங்க முடியாமல் தளர்ந்து போனது.

மிடிமையும் அச்சமும்  மனம் சம்பந்தப்பட்ட உணர்வுகள். ஒருவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பின்விளைவுகளை ஆராயாமல் ஒரு தவறிழைத்துவிட்டு  அதன் பாதி

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லாம் மனம் தளர கூடாது”

“என்னோட அந்த முட்டாள்தனமான தைரியம்தான் இப்படி சிக்கல்ல மாட்டி விட்டிருச்சு. என்னால ஒரு உயிர் போயிடுச்சு.  நேத்துவரைக்கு இருந்தவன் இன்னிக்கு இல்லாமல் போயிட்டான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.