(Reading time: 27 - 53 minutes)

தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகா

Kadhalai pera ethanikkiren

காலையில் கௌதம் வீட்டிற்கு வெளியே கோதாவரியிடம் தண்ணிர் கேனுடன் மாட்டிக் கொண்டான். அவனின் வீட்டினுள்

தேஜஸ்வினி விழித்து எழுந்த உடன் சுற்றி முற்றி பார்த்தவள் அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்து கதவிடம் வந்து திறக்கப் பார்க்க அது லாக் ஆகியிருக்கவும் பலமாக கதவை தட்ட ஆரம்பித்தாள். யாரும் வராமல் போகவே

”யாராவது இருக்கீங்களா கதவை திறங்க” என கத்தவும் அந்தச் சத்தம் வெளியே நின்றிருந்த கௌதம் மற்றும் கோதாவரி வரை கேட்டது. கௌதமோ வசமாக மாட்டிக்கொண்

...
This story is now available on Chillzee KiMo.
...

”அப்படி சொல்லு” என கௌதம் சொல்ல அதற்கு தேஜா

“பிரஷ் பண்ணாம நான் டிபன் சாப்பிட மாட்டேன்”

“அவ்ளோதானே பாத்ரூம்ல என் பிரஷ் இருக்கு, போ யூஸ் பண்ணிக்க, நான் எதுவும்  சொல்லமாட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.