Page 7 of 9
“இல்லைடா எனக்கென்னவோ ஏதோ ஒண்ணு தப்பா நடக்கற மாதிரியிருக்கு“
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, அங்க பாரு திலகா அக்கா குழப்பத்தில இருக்காங்க, அவங்களை முதல்ல சமாதானம் பண்ணு அப்புறமா என் பொண்டாட்டியை நீ சமாதானம் செய்யலாம்” என சொல்லிவிட்டு அங்கிருந்து கம்பெனி நோக்கி தன் காரில் புறப்பட்டான் கௌதம். பாரதியும் திலகாவை சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.
கம்பெனிக்கு வந்தவன் வேகமாக வே
...
This story is now available on Chillzee KiMo.
...
க ஏன் வரப்போறா பொழுதுக்கும் அவள் கூடவே இருக்க வேண்டியது பார்க்கற இடமெல்லாம் அவளாதான் தெரியும் உனக்கு”
என கௌதம் வேண்டுமென்றே சொல்ல
அதைக் கேட்ட திலகாவிடம் வசமாக மாட்டினான் நடேசன்