இதுவரை புடவையிலும் சுடிதாரிலும் அவளை பார்த்து இருந்தவன் முதல் முதலாக நைட்டியில் பார்க்கவும் அதுவும் மேல சால் எதுவும் போடாததால் அவளின் பெண்மை அதுவரை அவனுள்ளே உறங்கி கொண்டிருந்த அவனின் ஆண்மையை தட்டி எழுப்பியது...
நிலை தடுமாறித்தான் போனான்..
ஆனால் அவளோ இவனின் பக்கம் கூட திரும்பாமல் தன் ஷோபாவிற்கு வேகமாக சென்று படுத்தவள் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டாள்..
என்னதான் பயம் இல்லாத மாதிரி காட்டி கொண்டாலும் அவளுக்குள் ஒரு வித அச்சம் இருந்து கொண்டே இருந்தது... எங்கே தன்னை நெருங்கி விடுவானோ என்று ...
போர்வையை இழுத்து மூடியவள் மெல்ல அவனிடம் எதுவும் அசைவு தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்தாள்.. அவனிடமிருந்து எந்த சத்தமும் வராததால்
“பரவாயில்லை கொஞ்சம் நல்லவன் தான் போல... “ என்று மகிழ்ந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
rline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}