(Reading time: 17 - 34 minutes)

அவரது நல்ல குணமும் சீதாலெட்சுமியின் பெற்றோர் மனதைக் கவர்ந்து விட்டது. அத்தோடு அதிக சீர் கொடுத்து நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க முடியாத குடும்பச் சூழல் அவர்களுடையது.

சீதாலெட்சுமிக்கு அடுத்து இரு தங்கைகள், ஒரு தம்பி.

அவள்தான் மூத்த மகள். அதனால் பெற்றோரின் நிலையறிந்து சம்மதித்துவிட்டாள்.

அதற்காக இன்றுவரை அவள் வருத்தப்பட நேர்ந்ததே இல்லை.

திருமணமாகி அவள் வீட்டிற்குள் காலடியெடுத்து வைத்ததும் அவளது மாமியார் குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவளிடமே ஒப்படைத்துவிட்டார்.

எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்று வழிகாட்டியதோடு சரி.

அவரது தலையீடு இல்லாததால் சீதாலெட்சுமி மாமியாரின் மனம் போலவே நடந்தாள்.

கணவனும் எந்தக் குறையும் வைத்ததில்லை.

ஒவ்வொரு வ

...
This story is now available on Chillzee KiMo.
...

டுச்சு? இப்பவே எதுக்கு கொண்டை போடறே?” என்று திட்டி பழையபடி பின்னலிட செய்தாள்.

இப்போது மருமகன் வரப்போகிறான் என்றதும் மீண்டும் அவள் தலையில் கொண்டை முளைத்திருக்கிறது.

அது கூட அவளது வயதைக் கூட்டிக் காட்டவில்லை.

மகள்கள் இருவருக்கும் அம்மா இளமையாக இருந்தது குறித்து பெருமையே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.