Page 1 of 4
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 03 - சாகம்பரி குமார்
அது ஒரு அமைதியான அழகான மலைபிரதேசம். விடிந்து சில மணி நேரங்கள் ஆகியிருந்தாலும் சூரியனின் இளமஞ்சள் நிற கதிர்கள் அங்கே வண்ண கோலமிட அனுமதிக்காத அடர்ந்த மரங்கள் சுற்றிலும் இருந்தன. பச்சை போர்வையின் பின்னணியில் அந்த ஆரஞ்சு வண்ண பெயிண்ட் அடித்த பங்களா இன்னும் அமைதியாக இருந்தது. வாயில் கதவின் வலது பக்கம் இருந்த பெட் ஹவுஸில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்டின் குரல் மட்டும் திடும் திடும் என்றிருந்தது. புதிதாக யார் வந்தாலும் அந்த குரல் சிங்
...
This story is now available on Chillzee KiMo.
...
“பொய் சொல்லாதீங்க சார்… மனசுக்கு பிடித்த பெண்ணை தேடி இருப்பீங்க. திமிர்னு சொல்லாதீங்க. உங்களுக்கு அதல்லாம் வரவே வராது”
“ரொம்ப அதிகமாக சம்பளம் தரேன் போல… நல்ல வார்த்தையா பேசுறீங்க?”