அன்று இரவு எப்போதும் போல இரவு உணவு நேரத்திற்கு நிஷாவுடன் சரண்யா சென்ற போது, மித்ரன் வெகு இயல்பாக அவளின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான்.
மைத்ரேயியின் கேலி பார்வையை தவிர ஜெயந்தோ, நளினியோ அதை கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை...
ஏன் சரண்யாவிற்கே அவனை தள்ளி உட்கார சொல்ல மனம் வரவில்லை...
இது நல்லா இருக்கும் சரண்... இது ட்ரை செய்து பார் என்ற அவனின் உபசரிப்பையும் மறுக்க தோன்றவில்லை...
வீட்டிற்கு திரும்பி வந்த பிறகும் மித்ரனை பற்றிய நினைவுகளே அவளுள் ஓடிக் கொண்டிருந்தது...
அவன் சொன்ன அந்த ‘உனக்காக நான் இருப்பேன்’ சொற்றொடர் அவளின் மனதை இளக்கி இருந்தது...
அவனின் கையை பற்றியபடி நடந்து வந்ததை யோசித்துக் கொண்டிர
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}